Posts

Showing posts from May, 2026

தெரிந்த புரிந்த வரும் செயல்களை கடவுளை வேண்டிகொண்டு கர்மா சிரத்தையாக செய்யணும்

 IBM வேலை (மற்ற எந்த பயனுள்ள interactions-ம்) அது கொடுக்கும் இடம், அடையாளம், அங்கீகாரம், பணம், சம்பளம் பாதுகாப்பு வேண்டும் ஆனால் அது சுலபமாகவும் குறைந்த efforts-லும் கிடைக்க வேண்டும் ஏனென்றால்  1. நானே super, I am too good, I am the best as is - என்ற அறியாமையில் ஒரு திமிரு எனக்கு இதுவே போதும் - நீ யாரு எனக்கு advice பண்றதுக்கு. இதற்கு மேல் எல்லாம் என்னால் வேலை செய்ய முடியாது, செய்யவும் மாட்டேன் இதுவே உனக்கு/இதற்கு போதும் இதைவைத்துகொண்டே எனக்கு தேவையான எல்லா மரியாதையையும் கொடு. 2. எனக்கு அவ்வளவுதான் natural talents (நான் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இதுக்கு மேல எனக்கு வரல, வராது) - அறிவு, திறமை இல்லை (மூளை வளர்ச்சி இல்லை), so I am happy with what I am இதுக்கு மேலே எனக்கு என்ன வேண்டும் எதுவும் தேவையில்லை எனக்கு இதுவே போதும். 3. எவ்வளவுதான் தோல்வி கவலை, வலி வந்தாலும் திட்டினாலும் குறை சொன்னாலும் நானும் எவ்வளவு முயற்சி செய்கிறேன், கடினமா உழைக்கிறேன் ஆனாலும் ஒரு இப்ப செய்கிற இதற்கு மேல் என்னால் செய்யமுடியவில்லை - எனக்கு சூழலும் வாய்ப்பும் அமையல. 4. தெரிந்த புரிந்த வரும் செயல்களை ...

Truly inspiring - ஒரு கனவு, ஒரு நம்பிக்கை TVK

ஒரு கனவு, ஒரு நம்பிக்கை - அவ்வளவுதான் - இதற்கான சரியான வார்த்தைகள், சரியான ஆட்கள், இதற்கான சரியான முடிவுகள் - இதற்கான சரியான திறமைகள் மிகவும் பொறுமையுடன் strategic thinking and moves எத்தனையோ பேர் தனிமனிதர்கள் அவர்களாகவே வந்து விழுந்தார்களே அது எப்படி? மாத்தி ஓட்டுப்போட தயாராக இல்லை (status quo bias - known devil is better than unknown angel - don't fix it if ain't broken - afraid of changes)  என்று சொன்னாலும் யார் எப்படி இத்தனைப்பேர் மாற்றத்திற்கு ஒரு புதிய நம்பவதற்கும் தயராக இருப்பது எப்படி  - எப்படி இந்த வெற்றியை கொடுக்கமுடிந்தது இந்த சமுதாயம் என்ன எதிர்பார்க்கிறது என்ன விரும்புகிறது எதை நம்புகிறது? அப்போ மனம் எதை எதிர்பார்க்கிறது - நம் மனம் மாற்றத்தை, வளர்ச்சியை எதிர்பார்க்கிறது - அதை யாராவது வந்து நம்ப வைத்தால் - நம்பும்படியாக கொடுத்தால் கையைப்பிடித்து கூட்டிச்சென்றால் அதை ஏற்றுக்கொள்ளத்தயாராக இருக்கிறது. ஒரேயொரு விஷயம்தான் நான் truly dedicated fully இறங்கிவந்துவிட்டேன் -அங்கு வெற்றியை கொடுத்தேன் அந்த வெற்றியை முழுவதுமாக துறந்துவிட்டு இங்கு நான் வருகிறேன் என்னை நீங்க...