தெரிந்த புரிந்த வரும் செயல்களை கடவுளை வேண்டிகொண்டு கர்மா சிரத்தையாக செய்யணும்
IBM வேலை (மற்ற எந்த பயனுள்ள interactions-ம்) அது கொடுக்கும் இடம், அடையாளம், அங்கீகாரம், பணம், சம்பளம் பாதுகாப்பு வேண்டும் ஆனால் அது சுலபமாகவும் குறைந்த efforts-லும் கிடைக்க வேண்டும் ஏனென்றால் 1. நானே super, I am too good, I am the best as is - என்ற அறியாமையில் ஒரு திமிரு எனக்கு இதுவே போதும் - நீ யாரு எனக்கு advice பண்றதுக்கு. இதற்கு மேல் எல்லாம் என்னால் வேலை செய்ய முடியாது, செய்யவும் மாட்டேன் இதுவே உனக்கு/இதற்கு போதும் இதைவைத்துகொண்டே எனக்கு தேவையான எல்லா மரியாதையையும் கொடு. 2. எனக்கு அவ்வளவுதான் natural talents (நான் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இதுக்கு மேல எனக்கு வரல, வராது) - அறிவு, திறமை இல்லை (மூளை வளர்ச்சி இல்லை), so I am happy with what I am இதுக்கு மேலே எனக்கு என்ன வேண்டும் எதுவும் தேவையில்லை எனக்கு இதுவே போதும். 3. எவ்வளவுதான் தோல்வி கவலை, வலி வந்தாலும் திட்டினாலும் குறை சொன்னாலும் நானும் எவ்வளவு முயற்சி செய்கிறேன், கடினமா உழைக்கிறேன் ஆனாலும் ஒரு இப்ப செய்கிற இதற்கு மேல் என்னால் செய்யமுடியவில்லை - எனக்கு சூழலும் வாய்ப்பும் அமையல. 4. தெரிந்த புரிந்த வரும் செயல்களை ...